Pages

WELCOME TO MY BLOG

Iam very happy to open my blog and always welcome everyone and inform your friends to visit .Thankyou for using it.

Jan 4, 2010

BIT NEWS IN NUMBERS (3) 2009

              700      கோடியாக உலக மக்கள் தொகை 2011 ஆம்
                          உயரும்.

            8500      வழக்குகள் இந்த ஆண்டு சென்னையில்
                        குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக பதிவு
                        செய்யப்பட்டுள்ளன
           1 .1        லட்சம் பெண்கள் ஆண்டுதோறும்
                         இந்தியாவில்
                        பிரசவத்தின்போது மரணம் அடைகின்றனர்
             18       பெண்கள் முதல்முறையாக இந்திய
                          ராணுவத்தின
                        எல்லை பாதுகாப்பு படையில்
                        சேர்க்கப்பட்டுள்ளனர்
         68.4         சதவிதம் 2008 ஆம் ஆண்டு உலகம் எங்கும்
                          ஆயுத
                         விற்பனையில் அமெரிக்காவின் பங்கு.
         285          தீயணைப்பு நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது.
         925         குடிசை பகுதிகள் சென்னையில் மட்டுமே உள்ளன
       2500         செல்போன் டவர்கள் சென்னை நகரில்
                       இருக்கின்றன
         507         காரட் எடையுள்ள உலகிலேயே பெரிய வைரம்
                       தென்னாப்பிரிக்க வைர சுரங்கத்தில்
                       கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. very useful news for this generations.continue ur social work.may i think U more develop ur sites,more visits other blogs.

    ReplyDelete

thankyou for using and keep me be active and informative.